செல்வி ஈஸ்வரன் சௌமியா
சுவிஸைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரன் சௌமியா அவர்கள் 17-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கமணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
ஈஸ்வரன் தேன்மொழி(அமுதா) தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும்,
பிரவீணா அவர்களின் செல்லத் தங்கச்சியும்,
யோகேஸ்வரன்- மங்கையற்கரசி, மகேஸ்வரன்- வனிதா, பரமேஸ்வரன்- ஜெயகௌரி, சிவநேஸ்வரன்- சுபாஜினி மற்றும் காலஞ்சென்ற சங்கரலிங்கம்- நாகேஸ்வரி ஆகியோரின் பெறாமகளும்,
மனோகரன்- கலாதேவி, காலஞ்சென்ற வாசுதேவன்- புவனேஸ்வரி, ரங்கநாதன்- விக்னேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும்,
வசந்தராசன்- யாழினி, தினேஸ்- சர்மிளா, தவக்குமாரன்- சுபரேகா, லாவண்ஜன்(கண்ணன்), ராஜன்- பிரதுஷா, செந்தூரன், கேதீஸ்வரன், மிதுநேசன், நிரோஸ், யாபேஸ், தவரூபன், கஸ்தூரி, சுபனேசன், சுகுனேசன் ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரியும்,
ஜீவிந்தன், தினேஸ், பிரியந், தர்சிகா, நிரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஸ்வின், அஸ்விகா, ஆதிகா, ராகவி ஆகியோரின் பாசமிகு குட்டி அன்ராவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-01-2022 சனிக்கிழமை முதல் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை வரை Jayaratne Funeral Directors (Pvt) Ltd 2B Elvitigala Mawatha, Colombo- 08, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணியளவில் Kanatte Cemetery Borella எனும் முகவரியில் இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ஈஸ்வரன் – தந்தை | |
+94771399229 | |
வீணு – சகோதரி | |
+94772608206 | |
சுகந்தன் – உறவினர் | |
+94777516911 | |
நாகேஸ்வரி – பெரியம்மா | |
+14166091794 | |
கண்ணன் – சகோதரன் | |
+14168907331 |