ObituarySrilankaSwitzerland

செல்வி ஈஸ்வரன் சௌமியா

சுவிஸைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரன் சௌமியா அவர்கள் 17-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கமணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

ஈஸ்வரன் தேன்மொழி(அமுதா) தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும்,

பிரவீணா அவர்களின் செல்லத் தங்கச்சியும்,

யோகேஸ்வரன்- மங்கையற்கரசி, மகேஸ்வரன்- வனிதா, பரமேஸ்வரன்- ஜெயகௌரி, சிவநேஸ்வரன்- சுபாஜினி மற்றும் காலஞ்சென்ற சங்கரலிங்கம்- நாகேஸ்வரி ஆகியோரின் பெறாமகளும்,

மனோகரன்- கலாதேவி, காலஞ்சென்ற வாசுதேவன்- புவனேஸ்வரி, ரங்கநாதன்- விக்னேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும்,

வசந்தராசன்- யாழினி, தினேஸ்- சர்மிளா, தவக்குமாரன்- சுபரேகா, லாவண்ஜன்(கண்ணன்), ராஜன்- பிரதுஷா, செந்தூரன், கேதீஸ்வரன், மிதுநேசன், நிரோஸ், யாபேஸ், தவரூபன், கஸ்தூரி, சுபனேசன், சுகுனேசன் ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரியும்,

ஜீவிந்தன், தினேஸ், பிரியந், தர்சிகா, நிரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஸ்வின், அஸ்விகா, ஆதிகா, ராகவி ஆகியோரின் பாசமிகு குட்டி அன்ராவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-01-2022 சனிக்கிழமை முதல் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை வரை Jayaratne Funeral Directors (Pvt) Ltd 2B Elvitigala Mawatha, Colombo- 08, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணியளவில் Kanatte Cemetery Borella எனும் முகவரியில் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஈஸ்வரன் – தந்தை
 +94771399229
வீணு – சகோதரி
 +94772608206
  சுகந்தன் – உறவினர்
+94777516911
 நாகேஸ்வரி – பெரியம்மா
 +14166091794
  கண்ணன் – சகோதரன்
 +14168907331

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + two =