KankesanturaiMyliddyObituary

திரு மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம்

திரு மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம்

திரு மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம், யாழ். மயிலிட்டி வீரமாணிக்க தேவன் துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, குலக்கண்டு தம்பதிகளின் பாசமிகு தவப் புதல்வரும்,

சீதா லஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம், அவர்கள் ஜானகி(சுவிஸ்), வைதேகி(பிரான்ஸ்), மாதங்கி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரேம்ராஜ், செல்வகுமார், நிரேஷ் ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கருணைக்கிளி, யோகேஸ்வரி மற்றும் தங்கேஸ்வரானந்தம், சுகுனேஸ்வரி, ரகுனேஸ்வரி, பிரேமானந்தம், காலஞ்சென்ற விஜயானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமரன், ப்ரியன்(சுவிஸ்), செல்வப்பிரியா(பிரான்ஸ்), காயத்திரி(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2021 புதன்கிழமை அன்று மு.ப 09:45 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

வீட்டுமுகவரி
27A கிருஷ்ணா நகர்,
3வது தெரு,
போரூர்,
சென்னை- 600116,
தமிழ்நாடு.
தொடர்புகளுக்கு
ஜனனன் – மருமகன்
+41791261095
+41789448219
வைதேகி – மகள்
 +33751151302
மாதங்கி – மகள்
+14168288010
செல்வம் – சகோதரன்
+94772916470

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 1 =