திரு மாணிக்கம் இராசையா
திரு மாணிக்கம் இராசையா, யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை இலந்தைக்காடு சமரபாகுவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 17-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு மாணிக்கம் இராசையா, அவர்கள் இராசகுமார்(டென்மார்க்), சந்திரகுமார்(சுவிஸ்), சசிகுமார்(கனடா), சசிகலா(சுவிஸ்), சிறிஸ்குமார்(சுவிஸ்), சுரேஷ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2021 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணி முதல் ந.ப 12:00 மணி வரை நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை சமரபாகு எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
இராசகுமார் – மகன் | |
+4522681804 | |
சந்திரகுமார் – மகன் | |
+41792589849 | |
சசிகுமார் – மகன் | |
+16472718511 | |
தவமணி – மனைவி | |
+94763131951 |