ChavakachcheriObituaryVannarpannai

திரு குழந்தைவேலு குணானந்தசீலன் (சீலன்)

திரு குழந்தைவேலு குணானந்தசீலன் (சீலன்)

திரு குழந்தைவேலு குணானந்தசீலன், யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 09-10-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்ளான குழந்தைவேலு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அருளம்பலம்(சின்னையா) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலா(சசீலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

திரு குழந்தைவேலு குணானந்தசீலன், அவர்கள் நிலக்ஷன்(எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர், பரகம் டெக்னாலஜிஸ்), கோபிகா(மென்பொருள் பொறியியல், மாணவர் BCAS வளாகம்), தீபிகன்(A/ L வணிகவியல், J/ கொக்குவ்லி இந்து கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குலேந்திரராஜன்(ராஜன்), கலாநிதி(கலா) மற்றும் கமலகுமாரி(கமலா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேதநாயகி, ஜெயராமநாதன்(ரவி), திருச்செல்வம்(செல்வம்), புஸ்பராணி(சந்திரா), காலஞ்சென்ற தவமணிதேவி, குகதாஸ், சண்முகதாஸ்(ராசன்) மணிமேகலை(மஞ்சு) ஆகியோரின் மைத்துனரும்,

சண்முகநாதன், சசிகலா, புவிச்சந்திரன் ஆகியோரின் சகலனும்,

சங்கர்லால் – கார்த்திகா, மதன்லால் – ஜெயப்பிரபா, பிறேம்லால் – நிஷாலினி, ரஜிவ்லால் – சங்கீதா, கஜலக்ஷி, கிருஷாந், நவலாஜினி, டினோஜன், சாகீசன், கஜனிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

கிஷோக்குமார் – தர்சா, சோபிகா, துஷ்யந்தி – விஜேந்திரன், சதீஸ்காந், உசாநந்தினி – மயூரன் ஆகியோரின் சித்தப்பாவும்,

சாகித், ஆதியா ஆகியோரின் பெரியப்பாவும்,

அட்சயா, ஆதவி, இனியன், சாக்ஷி, லியாஸ்வி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரி்ன் பூதவுல் 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்
 +94764608186

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + seventeen =