MemoriesSandilipay

அமரர் திருமதி டொறின்மேரி அருள்வதனன்

அமரர் திருமதி டொறின்மேரி அருள்வதனன்

ஈர் இரண்டு ஆண்டுகள்
இமைப்பொழுதில் கடந்ததுவோ!
இன்முகம் காட்டும்
உன் முகம் மறைந்திடுமோ!

இறைவன் சந்நிதியில்
இன்பமாய் இருப்பவளே!
உன் விழுதுகள் மூன்றும்
உன்னை நினைத்து தவிக்க!

ஈர் ஐந்து மாதங்கள்
இன்பமுடன் எம்மை சுமந்தவளே!
ஈர விழிகள் உனக்காக
இறைஞ்சுகின்றோம் இறைவனிடம்!

பிரிவால் வாடும் : கணவர் (அருள்வதனன்),
பிள்ளைகள் (சபிசன், ரிஷாநாத், நிபோசன்),
குடும்பத்தினர்.

Address
மாசியப்பிட்டி,
சண்டிலிப்பாய்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
+94776450304

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =