NainativuObituaryVavuniya

திருமதி திருநாவுக்கரசு சந்தானலட்சுமி

திருமதி திருநாவுக்கரசு சந்தானலட்சுமி

திருமதி திருநாவுக்கரசு சந்தானலட்சுமி யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சந்தானலட்சுமி அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று செட்டிகுளத்தில் காலமானார்.அன்னார்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,

பாலச்சந்திரன், திருமகள், கலைச்செல்வி, பகீரதன், காந்தரூபன், கலைமகள், பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சர்வலோகலட்சுமி, பூலோகசிங்கம், வீரலட்சுமி மற்றும் வீரசிங்கம், விஐயலட்சுமி, இலங்கசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருமதி திருநாவுக்கரசு சந்தானலட்சுமி அவர்கள் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், செல்வநாதன், யோகதாஸ் மற்றும் வேதநாயகி அம்பாள், கலாவதி, சந்தானசீலி ஆகியோரின் மைத்துனியும்,

அன்ரலீனா(ராஜி), பரமேஸ்வரன், கேதீஸ்வரன், தேவகி, விக்னேஸ்வரி, கிருபாகரன், சர்மினி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று செட்டிகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிகுளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சந்திரன் – மகன்
 +33652208817
காந்தன் – மகன்
 +447968348377
சிவா – மகன்
 +491794182999
கேதிஸ் – மருமகன்
 +94779684767

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 3 =