JaffnaKilinochchiObituary

Dr .கந்தையா சிதம்பரநாதன்

Dr .கந்தையா சிதம்பரநாதன் அவர்கள் காலமானார்.அன்னார் கட்டுவன் தெல்லிப்பளையை பிறப்பிடமாகக் கொண்டவரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்னாள் வைத்தியருமாவார்.இவர் தருமபூபதி சிதம்பரநாதன் [ஓய்வு நிலை விரிவுரையாளர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை கோப்பாய்] அவர்களின் அன்புக் கணவரும் காலம் சென்ற வாசுகி தியாகராஜா [முன்னாள் ஆசிரியை யாழ் /இந்து மகளிர் கல்லூரி,மத்திய கல்லூரி மல்லாவி ] சி.ஞானகணேசன் [இளங்கோ.லண்டன் ] காலம்சென்ற கௌசல்யா ரவிசங்கர் [லண்டன் ] ஆகியோரின் பாசமிகு தந்தையாரும். முருகப்பன்,தியாகராஜா,அன்னலிங்கம்,ரவிசங்கர் [லண்டன்] ஆகியோரின் மாமனாரும் ,தி.சுவர்ணமயூரன் ,தி .சுகிராஜ் ,ர.அஞ்சலி [லண்டன்],ர .அஸ்வினி[லண்டன் ] ஆகியோரின் பேரனுமாவார்.அன்னாரின் பூதவுடல் இல 168.ஆனந்தநகர் ,கிளிநொச்சியில் அவர் இல்லத்தில் கிரியைகள் 16.01.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை 9:30 மணியளவில் நடைபெற்று மதியம் 1:00 மணிக்கு அஞ்சலிக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு கிளிநொச்சி ஆனந்தநகர் பொது மயானத்தில் தகனகிரியை செய்யப்படும் என்பதனை அறியத்தருகிறோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தியாகராஜா (மருமகன்)
 +94774217879
 ஞானகணேசன் (மகன்)
+94776525272
 சுவர்ணமயூரன் (பேரன்)
+94776117899
 சுகிராஜ் (பேரன்)
+94778734744

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + twenty =