ObituaryPachchilapalli

திருமதி அருளம்பலம் சிவக்கொழுந்து

திருமதி அருளம்பலம் சிவக்கொழுந்து

திருமதி அருளம்பலம் சிவக்கொழுந்து, யாழ். புலோப்பளை பளையைப் பிறப்பிடமாகவும், பேராலையை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னப்பாவள்ளி ப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி அருளம்பலம் சிவக்கொழுந்து, அவர்கள் தியாகராசா, காலஞ்சென்ற சந்திரா, சற்குணராசா, யோகலிங்கம், காலஞ்சென்ற செல்வகுலசிங்கம், சுதாகரன், சுதாயினி, சறோஜினி, கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மூத்தாம்பி, காலஞ்சென்ற தம்பிராசா, கனகசபை, சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, சிவகுமார் மற்றும் வசந்தகுமாரி, செல்வறஞ்சிதம், குமுதினி, செல்வராசா, சிவதீபன், அருள்பிரகாஷ், மதிஷைலஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மயூரன், துவாரகா(லண்டன்), ஜனனி, பிரசாந், சிவசாந், கிரிஜா, கபீசன், சுதன், கஜந்தன்(பிரான்ஸ்), சிந்துஜா, கெளசிகா(ஜேர்மனி), கிரிசிகா, பத்மாசனன், கனிசெல்வி, தனுஜா, குகதாசன், அதிஸ்ர, மான்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஆர்த்திகா, அபிசாந்து, சஞ்சனா, லியா, கிரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2021 திங்கட்கிழமை அன்று சின்னத்தாளையடி பளையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அருளம்பலம் – கணவர்
+94770339226
கருணாகரன் – மகன்
 +14165876625
கஜந்தன் – பேரன்
+33781488288

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fifteen =