LondonMyliddyObituary

திரு அன்ரன் ஜோண்ஸ் சிங்கராயர்

திரு அன்ரன் ஜோண்ஸ் சிங்கராயர்

திரு அன்ரன் ஜோண்ஸ் சிங்கராயர், யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் வெம்ப்லி, ஹாரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 09-10-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தலூஸ் சிங்கராயர் உஸ்தீனம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கார்மல்(ஸ்ரெலா- பிரித்தானியா) அவர்களின் பாசமிகு கணவரும்,

திரு அன்ரன் ஜோண்ஸ் சிங்கராயர், அன்ரனி, லின்ரன், பிரிட்டி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டாக்டர் திரு. அல்பிறேட்(பிரித்தானியா), காலஞ்சென்ற பெனடிற், றொட்றிக்கோ(முன்னாள் விரிவுரையாளர், கனடா), காலஞ்சென்ற யேசுதாசன்(முன்னாள் நீதிபதி- சாவகச்சேரி, இலங்கை), கிறேஸ்(முன்னாள் உதவி விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம், பிரித்தானியா), கேபேட் ராசா(தங்கராசா- வர்த்தக அதிபர், பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரெனி, ரஞ்சித், பெஞ்சி, யேசன், சிந்து, சோனியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திருப்பலி
Saturday, 23 Oct 2021
9:30 AM
St Joseph’s Church 339 High Rd, Wembley HA9 6AG, United Kingdom
நல்லடக்கம்
Saturday, 23 Oct 2021
12:00 PM
Alperton Cemetery Clifford Rd, Wembley HA0 1AF, United Kingdom
தொடர்புகளுக்கு
கேபேட் – சகோதரன்
 +447753987090
ஸ்ரெலா – மனைவி
+447438547760

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 13 =