KaraveddiObituary

அமரர் கந்தையா சாரதாதேவி

பிராமணன் தோட்டம் கரவெட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா சாரதாதேவி அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை 25.11.2022 இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற கணபதிப்பிள்ளை தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும் அமரர் கந்தையாவின் அன்பு மனைவியும் சாருலதா ( சிவாஸ் ஸ்ரோர்ஸ் ) , சுபாஜினி (லண்டன் ) , நிரூபன் ( லண்டன் ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் சசிகுமார் , ரவீந்திரன் , ஜாமினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் கெசிகன் , சிவப்பிரியன் , பிரியங்கா , தாரகா , டினுஜன் , அன்சிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் குலதேவி ( பிரான்ஸ் ) அமரர் பாலசுப்பிரமணியம் ( லண்டன் ) , கவிதா ( லண்டன் ) ஆகியோரின் மூத்த சகோதரியும் அன்ரன் , பத்மா , ராஜ்கமல் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை 29.11.2022 செவ்வாய்க்கிழமை மு.ப 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று சோனப்பு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிரூபன் ( மகன் )
+447983510102
சுபாஜினி (மகள்)
+447496281969
சாருலதா (மகள்)
+94 77 964 6225
குலதேவி (சகோதரி)
+33768627407
கவிதா ( சகோதரி) 

+447770849630

Related Articles