Obituary

திரு சிறீஸ்காந்தன் கந்தையா

யாழ். வண்ணார்பண்ணை மேற்கு நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வசிப்பிடமாகவும் கொண்ட சிறீஸ்காந்தன் கந்தையா அவர்கள் 24-02-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

சனாதனி அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிருபாகரன் – மருமகன்
  +41779258363

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 8 =