நல்லதம்பி இரத்தினசிங்கம்
(முன்னாள் கங்கேசந்துறை சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர்)
பெரியாவுடை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும் , உடுவில் கிழக்கு சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி இரத்தினசிங்கம் நேற்று (28.04.2021) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பூரணம் தம்பதியரின் அன்பு மகனும்,
குண்ரத்தினசிங்கம் இரத்தினபூபதி, விமலாதேவி, சத்தியதேவி, சாரதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபன், (கணக்காய்வு அத்தியட்சகர் , தேசிய கணக்காய்வு அலுவலகம்) , குகதீபன் (ஆசிரியர் , யா/அருணோதயாக் கல்லூரி), துர்காதர்ஜினி (ஆசிரியை , யா/சுன்னாகம் றோ.க.த. பாடசாலை , யா/சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலை), பரிசுதன் (மின் அத்தியட்சகர் , இலங்கை மின்சாரசபை), கிரிசுதன், ஸ்ரீதரன், சுஜந்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரயை இன்று ( 29.04.2021) வியாழக்கிழமை மு.ப. 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மருதனார்மடம் பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
குடும்பத்தினர் | |
+94771040706 |