KokuvilObituarySuthumalai

திரு பொன்னம்பலம் தயானந்தன்

திரு பொன்னம்பலம் தயானந்தன்

திரு பொன்னம்பலம் தயானந்தன், யாழ். சுதுமலை வடக்கு கேணிக்கரையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 12-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பூமகள் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற குணரத்தினம், ஐஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தரூபி(நீர்ப்பாசனத் திணைக்களம்- யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

திரு பொன்னம்பலம் தயானந்தன், அவர்கள் கதிர்சிகன்(தரம்- 10, மானிப்பாய் இந்துக் கல்லூரி), கரிணிகா(தரம்- 8, வேம்படி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வத்சலாதேவி , வத்சலானந்தன், வத்சலாவதி, சத்தியானந்தன், தயாபாலினி, சிவசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகநாதன், கலாவதி, சிவகுமாரன், சுதாமதி, குமாரசாமி, மகேந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜீவரூபி, விஜயரூபி, சாந்தறூபி, பகீரதன், ஸ்ரீதரன், ஞானரூபி, கம்சத்வனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிஷிகா, தர்ஷிகா, ரஸ்மிதா, சுபாங்கன், விகாஷன், விசாகன், தசாங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தனன், ஆர்த்திகா, அவந்திகா, மிதிலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அனுஷன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செந்தூர், ஆதி, இஷான், இஷானி, கரிஸ்வா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஆனந்தரூபி – மனைவி
 +94212052100
அனுஷன் – மருமகன்
 +94776275579
வத்சலானந்தன் – சகோதரன்
+41795210377
வத்சலாவதி – சகோதரி
 +31641738907
சத்தியானந்தன் – சகோதரன்
+41788196602
தயாபாலினி – சகோதரி
 +41793083520
ரிஷிகா ஜெயசீலன் – மருமகள்
 +64226280860

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =