ColomboNaranthanaiObituaryVavuniya

திரு பசுபதி ஸ்ரீபதி

திரு பசுபதி ஸ்ரீபதி

திரு பசுபதி ஸ்ரீபதி, யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, மத்திய கிழக்கு நாடுகள், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி சுபத்திரையம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

தேவசி(அளவு சர்வேயர், ஓமான்) அவர்களின் அன்புத் தந்தையும்,

திரு பசுபதி ஸ்ரீபதி, அவர்கள் காலஞ்சென்றவர்களான ஜெயபதி, தர்மபதி மற்றும் தனபதி, கமலாஜினி, காலஞ்சென்ற தயாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகன்யா(மூத்த விரிவுரையாளர், வவுனியா வளாகம்- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்) அவர்களின் நேசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, நடேசபிள்ளை மற்றும் இந்திராணி, தனலட்சுமி, சுமதி, சிவனேசராஜா, பிரேமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயானி, சியாமினி, தர்சனா, சாய், அபி ஆகியோரின் பெரியப்பாவும்,

மிருணாலினி, ஸ்கந்தபிரசாத், சிவேந்திரன், கிருஷணாலினி ஆகியோரின் மாமனாரும்,

சண்முகநாதன், அருந்ததி(வவுனியா) தம்பதிகளின் சம்மந்தியும்,

ஜய்தேவ், தேனுஜன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தேவசி – மகன்
+94767066732
சுகன்யா – மருமகள்
 +94767065350

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twelve =