GermanObituarySuthumalai

திரு நல்லையா மகேஸ்வரன் (துரைமணி)

திரு நல்லையா மகேஸ்வரன் (துரைமணி)

திரு நல்லையா மகேஸ்வரன் (துரைமணி), யாழ். சுதுமலை ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி கிரேவனை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 22-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரவியம் நல்லையா தம்பதிகளின் அன்பு மகனும்,

முருகேசு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயகுமாரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

உதயன், மீரா ஆகியோரின் அன்பு அப்பாவும்,

திரு நல்லையா மகேஸ்வரன் (துரைமணி), அவர்கள் சர்மிளா, குணசீலன் அவர்களின் அன்பு மாமாவும்,

தர்மேஸ்வரன்(ஜெகன்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

திருமகள் தர்மேஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

உதிஷா, லவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
உதயகுமாரி(கிளி) – மனைவி
 +497645732654
மீரா – மகள் 
 +491726187584
உதயன் – மகன்
 +491715176654

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =