AlaveddyColomboObituaryThondaimanaru

திரு செல்லையா புண்ணியமூர்த்தி

திரு செல்லையா புண்ணியமூர்த்தி

திரு செல்லையா புண்ணியமூர்த்தி, யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாவித்திரி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு செல்லையா புண்ணியமூர்த்தி, அவர்கள் கெங்காதரன், லிங்காதரன், புவிதரன், நிரஞ்சனா, மேகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருபாலினி, துளசிமணி, ரகுணா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகிபன், தமரா, ருஸீபன், அஸ்லி, டனியா, ஹென்றிக், அலியா, அனியா, ரகுலன், விதுலன், கானவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஈத்தன், லேனா, இனெஸ், அமெண்டா, ஹர்மன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கெங்காதரன் – மகன்
 +33679972555
லிங்காதரன் – மகன்
+4795138556
புவிதரன் – மகன்
+4740069322
மேகலா – மகள்
+94764485957
சுதாகரன் – மருமகன்
+94772361813

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 13 =