LondonObituaryUnited Kingdom

திரு சாமுவேல் ஆசீர்வாதம்

திரு சாமுவேல் ஆசீர்வாதம்

என் ஜீவியத்தில் என்னை நேசித்தவர்களே
என் மரணத்தின் பின்பும் என்னை மறவாதீர்

திரு சாமுவேல் ஆசீர்வாதம், யாழ். டெம்பிள் றோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ரொம் சாமுவேல், எலிசபெத்(சின்னம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற றெஜினா ராணி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு சாமுவேல் ஆசீர்வாதம், அவர்கள் சறோஜா, ஆம்ஸ்ரோங்(ஆனந்தகுமார்), செல்லக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(குனம்), றீற்றம்மா(ராசாத்தி), காலஞ்சென்றவர்களான அலோசியஸ்(நவம்), சென் ஜோன்(துரை), இராஜப்பு(அரசு) மற்றும் பிரான்சிஸ் சேவியர்(செபம்), ஆரோக்கியநாதர்(விஜயன்), லூர்தம்மா(அன்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயானந்தன்(ஜெயா), டெல்பீன், லக்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யூட், டேமியன், ஜெசன், லியா, தேயோ, றொஸ்சினி, றொஸ்சிகா, றொகஸ்சாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சறோஜா – மகள்
+447850337271
ஆனந்தகுமார் – மகன்
 +33761504530
செல்லக்குமார் – மகன்
+447534977962

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =