InglandObituary

திருமதி மேரி மாகிறேற் அந்தோனிப்பிள்ளை (அம்மாக்கா)

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, இங்கிலாந்து மில்டன் கெய்ன்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி மாகிறேற் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செபஸ்ட்ரி லூயிஸ்அம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அமலதாஸ், ஜோதி, நிமலதாஸ், அன்ரனி நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முடியப்பு, பொன்மணி, டேவிட், ராசு, மனோகரசீலன், திரவியம், அக்கினஸ், ரூபி, பிறேமினி ஆகியோரின் மூத்த அன்புச் சகோதரியும்,

அன்னம்மா, செபஸ்ட்ரி, மனுவல், மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்மா, றமணா, யூயின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குயின்ரி, சனுசி, யெர்சோன், யெறுசன், தனீசியா, இவான்சிய ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அமலதாஸ் – மகன்
 +31624970230
அன்ரனி நிரஞ்சன் – மகன்
+447506109716
ஜோதி – மகள்
 +447380361175

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =