ChulipuramKantharmadamObituary

திருமதி பூமாதேவி மோகனாதாஸ்

சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் இல. 49/6. மணல்தரை வீதி , கந்தர் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூமாதேவி மோகனாதாஸ் அவர்கள் நேற்று (28.04.2021) புதன்கிழமை காலமானார்.

காலஞ்சென்ற கைலாசப்பிள்ளை- செல்லம் தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம்- நேசம்மா தம்பதியரின் மருமகளும்,

அன்னார் காலஞ்சென்ற மோகனதாஸின் அன்பு மனைவியும்,

ரமணியம்மா (நோர்வே), கலையரசி, காலஞ்சென்றவர்களான பாலகுமரன், சற்குமாரன் ஆகியொரின் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா – மகாதேவி , பூரணசிங்கம், பூபாலசிங்கம் (சுவாமியார்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மீனாட்சி (இளைப்பாறிய ஆசிரியர்) காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (சுந்தரம் பிரதர்ஸ்), பார்பதாதேவி – சோபனாம்பாள், சுபத்திராதேவி மற்றும் சரஸ்வதி, Dr. கிருஸ்ணதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேரின்ப சிவம், உருத்திரானந்தா ஆகியோரின் மாமியாரும்,

அருந்தன், அகஸ்தியா, அகஸ்தியன், பிரவீன், சதானந்தா, பிரவாணி, பவன் அகியோரின் பேர்த்தியும்,

ஆதனின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.04.2021 ( வியாழக்கிழமை ) பி.ப 2.00 மணியளவில் அவரின் மகளின் இல்லத்தில் (802. பலாலி வீதி , திருநெல்வேலி) நடைபெற்று, தகனக்கிரியைக்காக பூதவுடல் திருநெல்வேலி இந்து மயானத்தி்ற்கு எடுத்துச்செல்ல்ப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : மு.உருத்திரராஜா (மருமகன்)

Address
இல.802, பலாலி வீதி
திருநெல்வேலி.
தொடர்புகளுக்கு
உருத்திரராஜா (மருமகன்)
+94212222732
+94772122154

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 5 =