AvarangalObituary

திருமதி சுப்பையா பாக்கியம்

திருமதி சுப்பையா பாக்கியம்

திருமதி சுப்பையா பாக்கியம், யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா பாக்கியம் அவர்கள் 23-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

கந்தசாமி தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி சுப்பையா பாக்கியம், அவர்கள் காலஞ்சென்ற புவனேந்திரன் மற்றும் யோகேஸ்வரி(கொழும்பு), சுப்ரமணியம்(சொக்கன்- ஐக்கிய அமெரிக்கா), ஜெகதாம்பாள்(ராணி- ஆவரங்கால்), நித்தியானந்தன்(பிரான்ஸ்), கமலேஸ்வரி(கலா- டென்மார்க்), குலம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான காசி- நவரட்ணம், செல்வரட்ணம் மற்றும் ரேணுகா(ஐக்கிய அமெரிக்கா), சிவகுமாரி(சிவா- பிரான்ஸ்), தியாகராஜா(டென்மார்க்), லக்‌ஷ்மி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சோதிப்பிள்ளை, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவதர்சினி(கனடா), அம்பிகை- தர்மன்(அவுஸ்திரேலியா), காசிராஜன்- தர்சி(கனடா), காசிரூபன்- ஜனனி(இத்தாலி), அபிராமி(கொழும்பு), சாயிஜெகன்(ஐக்கிய அமெரிக்கா), தாரணி- அசோக்(சுவிஸ்), தர்மினி, தாசன்(ஆவரங்கால்), துவாரகன், உமையவள், விஷ்னுகரன்(பிரான்ஸ்), சாரங்கா, ஆதவன்(டென்மார்க்), விதுரன், வீஷ்மர், வைஷ்ணவி(பிரித்தானியா), அம்பிகா(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹரி, ஹிரன், நிலா(கனடா), சந்தோஷ், சகானா(அவுஸ்திரேலியா), சஞ்சேய், டிலான்(கனடா), அனுஜா, அரிஷ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: நித்தியானந்தன்- பிரான்ஸ்

தொடர்புகளுக்கு
நித்தியானந்தன் – மகன்
 +33651558994
சிவகுமாரி(சிவா) – மருமகள்
+33609274850
சுப்ரமணியம்(சொக்கன்) – மகன்
+94776191921
கமலேஸ்வரி(கலா) – மகள்
+4525535935
குலம் – மகள்
+447758404162

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + fifteen =