KoppaiObituarySankanai

திருமதி சுசீலாதேவி தேவராசா

யாழ். சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட சுசீலாதேவி தேவராசா அவர்கள் 22-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தேவராசா(ஸ்ரீ சக்கர ஆழ்வார் தேவஸ்தான முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,நிர்மலதா, ரூபதாஸ்(லண்டன்), ரூபதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பஞ்சரத்தினம் மற்றும் பாலமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாஸ்கரன்(போதனாசிரியர்- தொழிற்துறைத் திணைக்களம் சாவகச்சேரி), யாழினி(லண்டன்), தவபாலன்(யாழ் தொழிநுட்பவியல் கல்லூரி- ஊழியர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் அழகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ருக்மணி(செல்வி) அவர்களின் அன்பு மச்சாளும்,சாந்தகுமாரி அவர்களின் சிறிய தாயாரும்,

நிவேஜன், வைஷ்ணவி, காலஞ்சென்ற அச்சுதன், ஆதித்தியன்(மாணவர்- கனணி பல்கலைக்கழகம்), வித்தகி, கோசல்யன்(சென், ஜோன்ஸ் கல்லூரி), பிரவீன்(யாழ் கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம்), யதுன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =