திருமதி சரவணமுத்து ஞானேஸ்வரி (ஞானம்), யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் பட்டினசபை ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சீவரத்தினம், இராசம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,
காலஞ்சென்ற தம்பையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்புத் துணைவியும்,
திருமதி சரவணமுத்து ஞானேஸ்வரி (ஞானம்), அவர்கள் சசிலினி(இலங்கை), சசிலன்(கொலண்ட்), சசிதரன்(கொலண்ட்), சசிந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மங்களா, சற்குனேஸ்வரன், குருபரன், திஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கீர்த்தனன், சஞ்சிகா, சாருகா, சர்வின், சந்தோஷ், ரனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு | |
சசிலினி – மகள் | |
+94779527293 | |
சசிலன் – மகன் | |
+31612691688 | |
சசிதரன் – மகன் | |
+31652344620 | |
சசிந்தினி – மகள் | |
+33652122891 |