AustraliaColomboKandyKoppaiObituaryUduvil

ஸ்ரீமதி யோகீஸ்வரி யோகீஸ்வர சர்மா

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், உடுவில், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney, கண்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி யோகீஸ்வரி யோகீஸ்வர சர்மா அவர்கள் 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று கண்டியில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், ஸ்வர்க்கஸ்ரீ நீ. சச்சிதானந்தேஸ்வரக் குருக்கள்(கோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் முன்னாள் பிரதம குரு) ராஜராஜேஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், 

ஸ்வர்க்கஸ்ரீ வை. யோகீஸ்வர சர்மா(முன்னாள் உடுவில் முருகமூர்த்தி வித்தியாலய அதிபர் , உடுவில் கற்பொக்கணை பிள்ளையார் கோவில்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஸ்ரீமதி யோகரஜனி வாகீஸ்வரக் குருக்கள்(ஜெர்மனி), பிரம்மஸ்ரீ யோகரஞ்சன்(Paris), ஸ்ரீமதி யோகரஞ்சனி பத்மகாந்தன்(கனடா), பிரம்மஸ்ரீ யோகசுதர்சன் (அவுஸ்திரேலியா), ஸ்ரீமதி யோகசுதர்ஷினி சங்கர்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 யோ. யோகரஞ்சன் – மகன்
 +33695363161
 யோகசுதர்ஷினி சங்கர் – மகள்
 +94773792744

Related Articles