JaffnaObituarySwitzerland

திருமதி சாந்தநாயகி சிறிகாந்தா

யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Ostermundigen, Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தநாயகி சிறிகாந்தா அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, பாக்கியலஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தசாமி, முத்துமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி சிறிகாந்தா அவர்களின் அன்பு மனைவியும்,

கோபிநாத் அவர்களின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, விமலநாயகி மற்றும் மகேஸ்வரன்(இலங்கை), பவளநாயகி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேஸ்வரி(கொழும்பு, இலங்கை), விஜயராணி(யாழ்ப்பாணம்), புஸ்பராணி(Aarau, சுவிஸ்), சிறிரகு(Ostermundigen, சுவிஸ்), சிறிகுலேந்திரன்(Bern, சுவிஸ்), சிறிரவி(சுவிஸ்), செல்வராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 13 Jun 2022
 (1:00PM-7:00PM)
Bremgarten cemetery Murtenstrasse 51,
3008 Bern, Switzerland
பார்வைக்கு
Tuesday, 14 Jun 2022
 (1:00PM-7:00PM)

Bremgarten cemetery Murtenstrasse 51,
3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு

சிறிகாந்தா – கணவர்
+41792910976
கோபிநாத் – மகன்
+41779556075

Related Articles