ColomboJaffnaObituary

திருமதி நாகேஸ்வரி சற்குணநாதன்

யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், 37/7 1ம் ஒழுங்கை, Park road, ரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சற்குணநாதன் அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமுசிவஞானம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி சற்குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

மணிமாறன்(KU Education), மணிமொழி, மைவிழி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகுமார், இந்திராபிரியதர்சினி, பிரவின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்(லண்டன்), பரமநாதன்(கனடா), செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(கனடா), நவமணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரியந்தன், கேஷரன், கவிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2024 புதன்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் இலக்கம் 72, வெள்ளவாய்க்கால் வீதி, சூராவத்தை, ஏழாலை தெற்கு, சுன்னாகம் என்ற முகவரியில்  நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மணிமாறன் – மகன்
 +94777302882
மணிமொழி – மகள்

+94770168281
தர்ஷா – மருமகள்
+94772180188

Related Articles