ColomboKaramponObituary

அருட்தந்தை பிறட்றிக் அன்ரன் தேவராஜ்

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பிறட்றிக் அன்ரன் தேவராஜ் அவர்கள் 05-11-2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிறட்றிக்(ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர்) ஸ்ரெலா பிறட்றிக்((ஓய்வுபெற்ற திருக்குடும்ப கன்னியர் மட ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,

ரஞ்சி(ஆங்கில ஆசிரியை- St Lucia’s College Colombo), ராஜி(ஆசிரியை- St Anne’s G.M.V), ஜேசுராஜ்(முன்னாள் ஆசிரியர்- St Thomas College Colombo), ஜஸ்மின்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற Godfrey, ரெஜினோல்ட்(சவூதி அரேபியா), கீதா(கனடா), மனோ(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Charance, Cameran, Winston, Nirusha, Natascha ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Shiraan, Stella Darunikaa ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-11-2022 சனிக்கிழமை அன்று பி.ப 04:30 மணிமுதல் பி.ப 05:30 மணிவரை Fatima’s Church Colombo- 10 எனும் முகவரியிலும், 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்புத்துறை அமல மரித்தியாகிகள் குருமடம் எனும் முகவரியிலும், 07-11-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 07:30 மணியளவில் யாழ் பேராலயம் எனும் முகவரியிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரஞ்சி – சகோதரி
+94771068331
 ராஜி – சகோதரி
+94777316699
 ஜேசுராஜ் – சகோதரன்
+14167074986
ஜஸ்மின் – சகோதரி
+16479724931 

Related Articles