நெடுந்தீவு மேற்கை பூர்விகமாகவும். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், இலக்கம் 140, கட்சன் வீதி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட நரேந்திரன் பாக்கியலட்சுமி அவர்கள் 29.06.2022 புதன் கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட நாகநாதன் நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான. எழுவை தீவைப் பூர்வீகமாக கொண்ட ஐயம்பிள்ளை புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நரேந்திரனின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற ரஜினி(யமுனா),உமாராணி(சுவிற்றி), உமாமகேஸ்வரன்(மயூரன்- பிரான்ஸ்),உமாரமேஷ் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்ற பிரபாகரனின் அன்பு மாமியாரும்,
கனகம்மா (பிரான்ஸ்), குணரத்தினம் (லண்டன்_ ஓய்வுபெற்ற பிளேன் எஞ்சினியர்),தர்மலிங்கம்(இந்தியா), சரஸ்வதி(வவுனியா),கனகலிங்கம்(கனடா),தர்மவதி (நெதர்லாந்து),ஆனந்தன்(திருவையாறு)ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமரசிகாமணி(யாழ்ப்பாணம்), பரமேஸ்வரி (யாழ்ப்பாணம்) காலஞ்சென்றவர்களான. வேலாயுதம்,பாக்கியநாதன்,சந்திரசேகரம்,சொர்ணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வட்டக்கச்சி மத்திய கல்லூரி மாணவர்களான நிகேதன்,மிதுசிகன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனகிரியைக்காக 30.06.2022 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மம்மில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
ரமேஷ் -மகன் | |
0766692538 |