ColomboJaffnaObituaryPungudutivu

திரு நல்லத்தம்பி அகிலேஸ்வரன் (காந்தி)

யாழ். புங்குடுட்தீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வு கொழும்புத்துறை வீதி சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லத்தம்பி அகிலேஸ்வரன் அவர்கள் 04.07.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜிதா(விஜி- யாழ்ப்பாணம்), அமல்ராஜ், சர்மிலா(சூட்டி- வட்டக்கச்சி), ராகுலன்(றோஷான் – சிறுவர் பாதுகாப்பு நிறுவனம்- முல்லைத்தீவு), செளத்திரி (பிரசன்னா- சர்வதேச செஞ்சிலுவை சங்கம் -ICRC வவுனியா), கஜேந்திரன்(சுமன் -லண்டன்) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

மகேந்திரம், பாலசிவராம்(ஆசிரியர்- கிளி/கலவெட்டித்திடல் நாகேஸ்வரி வித்தியாலயம்), சுகிர்தா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- வலி கிழக்கு பிர்தேச சபை), கவிதா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், வவுனியா), யசோதரை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, கமலாம்பிகை, கனகாம்பிகை, சுந்தரலிங்கம், வேதாரணியம்பிள்ளை, யோகலெட்சுமி, இராஜதுரை, எரம்பமூர்த்தி மற்றும் யோகாம்பிகை(அப்புத்தளை), தண்டாயுதபாணி(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்- வட்டக்கச்சி), தர்மபாலசிங்கம்(கிளிநொச்சி), தர்மாம்பிகை(லண்டன்), ஜெயலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதுஷன், கிந்துஷன், டர்மிகா, யுகான், தஷாங்கிதா, அட்சயன், சாத்வீகன், சுருதிகா, ஆருகன், ஆருகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05.07.2022 செவ்வாய்க்கிழமை பி.ப 2.00 மணிக்கு நடைபெற்று, பூதவுடல் துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
123, பாண்டியன்தாழ்வு,
சுண்டிக்குளி,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


அ.ராகுலன் – மகன்
 +94770879488

அ. சுமன் – மகன்
+447427621774

Related Articles