திரு. நாகமுத்து நவரத்தினம்
காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகமுத்து நவரத்தினம் (ருவான்வெல – நாகமுத்து அன் சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்) (சமாதான நீதவான்) அவர்கள் (யூலை 03, 2022) ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.
அன்னார் காலம் சென்றவர்களான நாகமுத்து (ருவான்வெல – நாகமுத்து அன் சன்ஸ்) தெய்வானை (அமராவதி) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலம் சென்ற சிவபாதசுந்தரம் (வவுனியா- சில்வா ஸ்டோஸ்) மற்றும் மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலம் சென்ற சிவகாமசுந்தரியின் (ராதா) பாசமிகு கணவரும்,
ஸ்ரீநவரத்தினராஜா (சிறீ), ஸ்ரீநவசஜேந்திரன் (சசி), நந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்கையற்கரசி, அகிலா, ரகுநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலம் சென்ற கந்தசாமி, காலம் சென்ற நடராஜா, காலம் சென்ற நாகம்மா, மற்றும் சிவபாக்கியம், சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலம் சென்ற சிவகலை, காலம் சென்ற பாக்கியலட்சுமி, காலம் சென்ற இரத்தினம், காலம் சென்ற கந்தையா, காலம் சென்ற இராசலட்சுமி, மற்றும் சிவஞானசுந்தரி, திலகவதி, ஞானசம்பந்தன், சரஸ்வதி, புனிதவதி ஆகியோரின் மைத்துனரும்,
கொன்சிகா, மிதுன், கிருஸ்ணா, மாறன், ஆதித்தியா (கணவர் சயந்தன்), கௌதமன் ஆகியோரின் பேரனும்,
கீர்தன்யா, சஞ்சயின் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 05-07-2022 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 3:00 மணியளவில் ஈமக்கிரிகைகள் நடைபெறும். அதன் பின்பு கல்கிசை மயானத்தில் மாலை 5:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறீ – மகன் | |
+94 77 341 6406 | |
சசி– மகன் | |
+647- 985 -2832 +416-743-4914 | |
நந்தினி-மகள் | |
+94 77 139 2444 |