
யாழ். காரைநகர் பூதனடைப்பைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. தனிப்புலிசிங்கம் மகாலட்சுமி அவர்கள் 01-07-2025 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தனிப்புலிசிங்கம் முதலியார் – அன்னலட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,
நாகேஸ்வரி (வதனா – சுவிஸ்), சிவனேஸ்வரி (யாழ். இந்து ஆரம்ப பாடசாலை), கலியுகதேவி (கிளி – இலண்டன்), கலைச்செல்வி (குஞ்சன் – கனடா ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
லோகதாசன் (கண்ணன் – சுவிஸ்), கருணாநிதி (பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் – கிளிநொச்சிப் பிராந்தியம்), சர்வானந்தசிவம் (கண்ணன் – இலண்டன்), கருணாகரன் (கரன் – கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பைரவி (சுவிஸ்), பாரதி (சுவிஸ்), மயூரன் (யாழ்.இந்துக் கல்லுரி), பிரவீனன் (யாழ்.இந்துக் கல்லுரி), கயானன் (இலண்டன்), கபிலன் (இலண்டன்), தேனுயன் (கனடா), கிருத்தியன் (கனடா), கனிசா (கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-07-2025 வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| கிளி (சகோதரி) | ![]() |
![]() ![]() | +41 772 172 343 |
| கிளி (சகோதரி) | |
![]() ![]() | +44 759 191 3974 |
| குஞ்சன் (சகோதரி) | |
![]() ![]() | +1 416 312 1984 |
| சிவனேஸ் (சகோதரி) | |
![]() ![]() | +94 77 305 2721 |






