யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி சிதம்பரன் அவர்கள் 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாதன், பத்தினி தம்பதிகளின் பெறாமகளும், ஐயன் ஐயாளி தம்பதிகளின் அன்பு மகளும்,
சிதம்பரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மதிவதனி, ஜெயவதனி, கருணாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அனோஜன், துயாஸ்கரன், றபேக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், அருந்ததி மற்றும் நாகம்மா, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வைரவன், நாச்சி, சின்னத்தங்கச்சி, சின்னப்பிள்ளை, வள்ளியம்மை மற்றும் ராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜருண்யன், வருண்யன், அகிஷா, விஷாந்த், அக்ஷயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2024 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனலைதீவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கருணாகரன் – மகன் | |
+4917670548995 | |
ஜெயவதனி – மகள் | |
+94774244247 | |
பரமலிங்கம் – சகோதரன் | |
+94741440670 |