BritainJaffnaLondonMannarObituarySiruppiddy

திருமதி விசாலாட்சி நாகரத்தினம்

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மன்னார் இலுப்பைக்கடவையை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் விசாலாட்சி அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி உடையார், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா நாகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சபானந்தம்-மகேஸ்வரி, தேவமலர்-தவரத்தினம், கமலாதேவி-அமிர்தலிங்கம், தவயோகராஜா-பரிமளகாந்தி, ரஞ்சிதமணி-சந்திரசேகரம், மங்கையர்கரசி-காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராஜேஸ்வரி-நாகேந்திரா, மகேஸ்வரி-விஜயேந்திரன், யோகேஸ்வரி-பிரேம்நாத், சிவராஜா-ரோகிணி, ஜெகதீஸ்வரி-சுரேந்திரா, சத்குணராஜா-சுஜாதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், மாமியாரும்,

பிறைசூடி, காலஞ்சென்றவர்களான இந்திரை, ராசு, செல்லாச்சி, தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பாட்டியும், பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
152 Harrow View,
Harrow HA1 4TL, UK 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரகு – மகன்
+447786198648

யோகா – மகள்
+447540659654

தேவமலர் – மகள்
 +447365802035

சிவா – மகன்
 +14163894470

தவம் – மகன்
+94777755454

Related Articles