BritainLondonMullaitivuObituary

திருமதி விசாகன் சாதுஜா

முல்லைத்தீவு நட்டாங்கண்டல், பனங்காமமைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் நோர்த்தம்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விசாகன் சாதுஜா அவர்கள் 08-03-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நட்டாங்கண்டல், பனங்காமமைச் சேர்ந்த பாலசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், வடிவநாதன் சிறிமதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

விசாகன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரமேஸ்குமார், ஜீவிதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தியாகராசா ரமேஸ்குமார் அவர்களின் அன்பு மைத்துனியும்,

வசந்தன், சிவநிதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கலைச்செல்வன்- கஜந்தி, தயாபரன்- மேகலா, வசிகரன், கண்ணா ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

விசாகன் – கணவர்

+447862029553

தியாகராசா ரமேஸ்குமார் – அத்தான்

+447889854695

வாசு – சித்தப்பா


+447480252890

வசந்தன் – மைத்துனர்
: +447311335212

Related Articles