AralyObituarySithankerny

திருமதி விஜயதேவி நாகரட்ணம்

யாழ் சித்தங்கேணி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அராலி தெற்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி  விஜயதேவி நாகரட்ணம்  அவர்கள் 18-09-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பாலசிங்கம்  கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற அராலி தெற்கை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற  Dr. நாகரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவகணேஷன் (UK),  Dr. சிவாஜினி (UK),  சிவலோஜினி (UK),சிவகாந்தன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குகந்தினி, Dr. கருணாகரன், குகராஜா, Dr. பிருந்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Dr. வருஷன், லோகன், சேன், கஜனி, சிவானி, சாய்சன், கஜன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

Dr. கணேசமூர்த்தி, பாலதேவி, விஜயகுமார், இந்திராதேவி, கங்காதேவி, ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவஞானதேவி, மார்க்கண்டேயர், சகுந்தலாதேவி, குகானந்தன், சண்முகரட்ணம் ஆகியோரின் சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-09-2022ம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மு.ப. 11.00 மணியளவில் அராலி இந்து மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகணேஷன்
+44 788 400 0485
 Dr சிவாஜினி
 +44 759 282 1368
சிவலோஜினி
+44 744 932 3509
சிவகாந்தன்
+94 77 728 9596

Related Articles