ColomboKaithadyObituary

திருமதி வேலாயுதம் குஞ்சுப்பிள்ளை

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, புரூணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ். கைதடி மேற்கை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் குஞ்சுப்பிள்ளை அவர்கள் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, செகசோதியம்மா, சிவபாக்கியம், கனகமணி மற்றும் பரமேஸ்வரி, பேரின்பலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பகீரதன்(ஆசிரியர், கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி), சுதர்சன்(பொறியியலாளர், Managing Director- Aryaduta in Brunei) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஷியாமளா(மாலா), ஜனனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரவீணா, ஆராதனா(திருக்குடும்ப கன்னியர்மடம், பம்பலபிட்டிய), ஜெய்ஷரன், மகிஷா, சயிஷா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி ஊரியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பகீரதன் – மகன்
+94777631344
சுதர்சன் – மகன்
+6738759530

Related Articles