திருமதி உலகேஸ்வரி மெய்நெறிகண்டதேவன்
யாழ். வண்ணார்பண்ணை நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட உலகேஸ்வரி மெய்நெறிகண்டதேவன் அவர்கள் 30-07-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசிவம் மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா ஏகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மெய்நெறிகண்டதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவப்பிரியா, சிவதரிசனா, ஜெயனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுரேஷ், கஜென், கஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாலன், சிவகுமார், சிவசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி சச்சிதானந்தன், விவேகானந்தன் மற்றும் சிவானந்தன், கௌரிநாயகி, காலஞ்சென்ற வித்தியானந்தன், ராதா, ஜெயவாணி, சாந்தி, ரதி, உதயா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமையவன், திலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கம்சினி, சிந்துஜா, கஜன், கஜனி, அபினுகா, வினுஜா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
காயத்திரி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 11 Aug 2022 12:30 PM | Bensham Hall 377 Bensham Ln, Thornton Heath CR7 7ER, United Kingdom |
தகனம் | |
Thursday, 11 Aug 2022 3:45 PM | Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom |
தொடர்புகளுக்கு
மெய்நெறிகண்டதேவன் – கணவர் | |
+447404696695 |