AlaveddyObituarySingapore

திருமதி தோத்திரமலர் சச்சிதானந்தம்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தோத்திரமலர் சச்சிதானந்தம்அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூரில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மெளனதவமுனி பொ.கைலாசபதி(ஓய்வுபெற்ற உபஅதிபர் ஆசிரியகலாசாலை , திருநெல்வேலி) – இராசம்மா தம்பதிகளின்(அளவெட்டி) பாசமிகு மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா-மனோன்மணி தம்பதிகளின் (அளவெட்டி) அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம்(ஒய்வுபெற்ற கிராம சேவையாளர் – மல்லாகம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஜனீர்தா(பிரித்தானியா), கோபிநாத்(சிங்கப்பூர்), மேனகா(பிரித்தானியா), கஜன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நடேசராணி அவர்களின் பாசமிகு சகோதரியும்,

கைலாசபதி, கோபிகா, துளசிகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சயந்தன், கிருஷ்ணலீலா, சுதர்ஜன், மதுரா மற்றும் வவித்திரா, ரஜீவன், சஜுபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஞ்சித், கங்கேஷ், ஆருஷி, வைஷ்ணவி, வைஷாலி, தருணி, கிர்த்திக், ஹரிஷ், சாத்விக், சாகினி மற்றும் கவிஷ், ஹரிணி, பிரணவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா இராமச்சந்திரன், சிவகுருநாதன் அன்னபூரணம், மற்றும் சுந்தரலிங்கத்தின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரபாகரன், கிருபாகரன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

நிரோசா, ரிஷசாந்தி ஆகியோரின் சின்னம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சிங்கப்பூர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 16-11-2022 புதன்கிழமை அன்று பிரித்தானியா Liverpool எனும் இடத்திற்கு இறுதிக்கிரிகைகளுக்காக எடுத்து வரப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 20 Nov 2022
9:00 AM – 12:30 PM
The Cricketers Liverpool Ltd 
Long Ln, Liverpool L15 4HU, United Kingdom
தகனம்
Sunday, 20 Nov 2022
1:30 PM
West Lancashire Cemetery & Crematorium 
Pippin St, Ormskirk L40 7SP, United Kingdom

தொடர்புகளுக்கு

 ஜனா – மகள்
 +447984289689
கோபிநாத் – மகன்
 +447398077711
 மேனகா – மகள்
 +447399092918
 கஜன் – மகன்
 +447956362731
 கோபிநாத் – மகன்
 +6596219475

Related Articles