GermanIlavalaiObituary

திருமதி தவமணி சத்துருசிங்காரபிள்ளை

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி சத்துருசிங்காரபிள்ளை அவர்கள் 08-02-2023 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார்,  ரவிச்சந்திரன், மதிவதனி, திருவதனி, சிவவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மகுலசிங்கம், சசிகலா, யோகேஸ்வரன், சித்திராங்கன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

ஆரணி, சரன், காருண்யா, டாரணி, நர்மதா, மதுயா, துர்சான், மதுயன், சோவியா, றமணன், பிரசாந் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

விஷான், கிஷாலினி, கிஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 20 Feb 2023 
2:00 PM
Maison Funéraire 104 Rue de la Prte de Trivaux, 92140 Clamart, France



தொடர்புகளுக்கு

ரவி – மகன்
 +491739203725
வதனி – மகள்
 
 +4915759077817
மதி – மகள்
+492152204812
 உமாமோகன் – நண்பர்
+33616884605
பரமேஸ் – நண்பர்
 +33610392804

Related Articles