KacheriObituary

திருமதி தங்கரட்னம் கந்தசாமி 

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தங்கரட்னம் கந்தசாமி அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி(சமாதான நீதவான்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுசீந்திரன்(ஓய்வுபெற்ற பிராந்திய முகாமையாளர் – மக்கள் வங்கி), சுகந்தி, சுமந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்தி, யோகேந்திரன், கௌசல்யாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பவித்திரா(லிவர்பூல்), பிரீத்திகா(ஆசிரியை – யா/கைதடி முத்துக்குமாரசாமி ம.வி), பிருந்தா(வைத்தியர் – யாழ். போதனா வைத்தியசாலை), திவ்யா, நிரூஜா(லண்டன்), ஹரிகிஷன்(லண்டன்), ஜெய்கிஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

ஆதிரன், ஆதித்தன், அகரன், ஓவியா, இனியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சின்னம்மா, சந்திரசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கச்சேரி
+94212212603

Related Articles