JaffnaNeeraviyadiObituarySrilanka

திருமதி மகேஸ்வரி தனபாலசிங்கம்

நீர்வேலி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தனபாலசிங்கம் மகேஸ்வரி அவர்கள் கடந்த (24.10.2023) செவ்வாய்க் கிழமை அகால மரணமடைந்தார்.

அன்னார் தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், முத்துக்குமாரன் நாகம்மா தம்பதியரின் அருமை மகளும்,
காலஞ்சென்ற இலங்கைவிநாயகம் சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற லோகநாயகி, லோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்.

முருகதாசன் (கைதடி). ஜெயரூபா (கனடா). சிகரூபா (அவுஸ்திரேலியா). கோகுலதாசன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவஜீவா, தீபரஞ்சன், உமாசங்கர், நிவேதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கேசலி, கேசவன், கேதுசன், வைஷ்ணவி. வைஷ்ணவன், பிரணவி. கர்ணீஷ், விஷ்னு, அருட்குமரன், அபிஷ்ணா, அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்ற வரதன். ருக்மணி, சோதிமலர். குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தொடர்புகளுக்கு

மகன் முருகதாசன்
075 390 4900

Related Articles