malesiyaMaviddapuramObituary

திருமதி தம்பித்துரை மகேஸ்வரி

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் அரசடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை மகேஸ்வரி அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மதுரலிங்கம் தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தகுமார், தமயந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யமுனா(பிரித்தானியா), தர்மராசா(இலங்கை போ.வ.சபை, கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பரமேஸ்வரி, இராயேஸ்வரி, அம்பிகாவதி, சரஸ்வதி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

தட்சன், தனுசியா, அர்ச்சனா, வேணுசன், தக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2022 வியாழக்கிழமை அன்று பி.ப: 01.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நல்லிணக்கப்புரம் தச்சங்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தமயந்தி- மகள்
 +94772614939
+94769069074
 நந்தகுமார் – மகன்
+447852717270 

Related Articles