ObituaryValvettithurai

திருமதி சுப்பிரமணியம் காந்தியம்மா (பூமணி)

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் காந்தியம்மா அவர்கள் 06-02-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, இராஜரட்ணம் மற்றும் நவரட்ணராஜா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுபேந்திரன்(இங்கிலாந்து), சுபாஜினி(இங்கிலாந்து), சுகந்தினி(ஆசிரியை- வல்வை மகளிர் வித்தியாலயம்), சத்தியேந்திரா(சிவா – அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நளினி(இங்கிலாந்து), ஜெயானந்தன்(இங்கிலாந்து), தயாளன்(மாகாண கணக்காய்வு உத்தியோகத்தர் / மாகாண கணக்காய்வு திணைக்களம்), பிருந்தா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜேமிசா, அபிசயன், லக்சிகன், சஜீவன், பிரணாளினி, சபித்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுபேந்திரன் – மகன்
+447725138877
சுபாஜினி – மகள்
+447889278008

சுகந்தினி – மகள்

+94770605654
+94779914616
சத்தியேந்திரா – மகன்
 +61416267035

Related Articles