யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் அரியராணி அவர்கள் 10-07-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஸ்ஷனி, அதீசன், பவதீசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதர்சன், சுவித்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அரியமலர், அப்பாப்பிள்ளை, அரியசோதி, அரியசுசி, அசோக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசுவாமி, அன்னம்மா, சிங்கராஜா மற்றும் சிவலிங்கராஜா, பரமேஸ்வரி, காலஞ்சென்ற இலங்காதேவி, புஸ்பராணி, சரோஜினிதேவி, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீஸ், டறீஸ், தக்ஷரா, அன்ஷிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-07-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் B24 1/3 NHS Flats Maligawatta Col- 10 எனும் முகவரில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 16-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொரளை இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லக்ஸ்ஷனி – மகள் | |
+94777918072 | |
விபுலன் – பெறாமகன் | |
+94774912940 | |
டிலா – உறவினர் | |
+94775926788 | |
சிவானுஜன் – பேரன் | |
+94766367854 |