JaffnaMannarObituary

திருமதி சூரியபுத்திரன் தவமணி (தவம்)

யாழ். மாளிகைத்திடலைப் பிறப்பிடமாகவும், மன்னார் மூர்வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சூரியபுத்திரன் தவமணி அவர்கள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சூரியபுத்திரன் அவர்களின் அருமை மனைவியும்,

வித்தயானந்தன்(ஆனந்), சர்மிலா, மேகானந்தன்(நந்தன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அனுஷ்கா, பிரபா, கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கெஷிக்கா, தியா, அயான் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

ஆரவி அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

பிருந்தாவனநாதன், சண்முகநாதன், புஷ்பராணி, சோதிநாதன், காலஞ்சென்ற கேதீஸ்வரநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அன்னம்மா, இராஜராஜேஸ்வரி, சிவநேசன், குலமணிதேவி, காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சத்தியசீலி, பாக்கியராசா, கௌரிபாலன், கௌரிநாதன், தவம், சந்தா, காலஞ்சென்ற யோகராசா, ஆறுமுகம், பரமேஸ்வரி மற்றும் ராஜா, ஜெயா, கலா காலஞ்சென்ற விஜயகுமார், உதயகுமார், சறோஜாதேவி ஆகியோரின் பாசமிகு மச்சாளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நல்ல தண்ணிபிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.   

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

சூரியபுத்திரன் – கணவர்

. +94774443190
ஆனந் – மகன்
 +447930111571
ஆனந் – மகன்
+94766388916
சர்மிலா – மகள்
 +447525247625
நந்தன் – மகன்
 +447540301635
பிருந்தாவனநாதன் – சகோதரன்
 +94776685966

Related Articles