NallurObituary

திருமதி ஸ்கந்தராஜா சந்தானலட்சுமி

யாழ் நல்லூர் நாயன்மார் வீதியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்  கொண்ட ஸ்கந்தராஜா சந்தானலட்சுமி அவர்கள் 15-08-2022ம் திகதி  திங்கட்கிழமை காலமாகி விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற திருநாவுக்கரசு(அப்பா) மனோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்கந்தராஜா(சிறி,ஓய்வுதியர் வலிமேற்கு பிரதேச சபை,சுழிபுரம்) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜிதன்(கிராம அலுவலகர்-கோண்டாவில்),கிருஜா(தேசிய சேமிப்பு வங்கி,யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பவித்திரா(கிராம அலுவலகர்,திருநெல்வேலி),தவேந்திரன்(இலங்கை வங்கி,சங்கானை) 

ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விவேகானந்தன்(ஆனந்தன்), சுபத்திரா, யோகேஸ்வரி(சித்திரா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சர்வின், வைஷ்ணவின், சஸ்மிகா, வைஷ்மிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 16-08-2022ம் திகதி செவ்வாய்கிழமை நாயன்மார் வீதி, நல்லூரில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 10.00 மணிக்கு செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி :-

45/20A, நாயன்மார் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

நல்லூர்
+94 77 935 2639
நல்லூர்
+94 77 007 5833
நல்லூர்

+95 21 221 3661

Related Articles