கிளிநொச்சி வட்டக்கச்சி இல 302, 5ம் யூனிற், இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதி சரோஜினிதேவி அவர்கள் 05-05-2024 காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினார் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்ச்சென்றவர்களான முத்தையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்தையா சிவசோதி அவர்களின் அன்பு மனைவியும்,
லுஜிதா அவர்களின் பாசமிகு தாயாரும்,
நவீன், திவ்வியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வட்டக்கச்சி மம்மில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல்: ரதிதேவி லிங்கநாதன் – சகோதரி
தொடர்புகளுக்கு
ரதிதேவி லிங்கநாதன் – சகோதரி | |
+41762978582 |