AchchuveliJaffnaObituarySrilanka

திருமதி. சிவபாக்கியம் கந்தசாமி

யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் கந்தசாமி அவர்கள் 01-01-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா – கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

லோகநாயகி, லோசனா (சுவிஸ்), கிரிவேல் (பொதுமுகாமையாளர் – ப.நோகூ.சங்கம், அச்சுவேலி), சோதிவேல் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குஞ்சிதபாதம், ஆறுமுகவேல் (சுவிஸ்), சிவசுதனி (ஆசிரியை – யாழ் கைதடி நுணாவில் அ.த.க. பாடசாலை), கோமகள் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

நரேன் அவர்களின் பெரிய தாயாரும்,

லஷாயினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – முல்லைத்தீவு மாவட்ட செயலகம்), பங்கஜன் (ஆசிரியர் – யா /நெடுந்தீவு மகா வித்தியாலயம்), அபிஷான் (சுவிஸ்), அபினாஷ் (சுவிஸ்), பிரகாஷ் (சுவிஸ்), சாகித்தியன் (யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரி), ஆருத்தியன் (யாழ் /நுணாவில் அ.த.க பாடசாலை), சாருக்தியன் (யாழ் /நுணாவில் அ.த.கபாடசாலை), லஷ்மிகா (கனடா), தாமிரன் (கனடா), கௌசிகன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – கண்டாவளை பிரதேச செயலகம்),சஞ்சிகா (வ/ பெரியகுளம் அ.த.க.பாடசாலை) ஆகியோரின் பேத்தியும்,

தன்விகா அவர்களின் பூட்டியும்,

செல்வநாயகி, சிவபாதசுந்தரம், காலஞ்சென்றவர்களான குமரேசபசுபதி, பொன்மலர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-01-2025  வியாழக்கிழமை அன்னாரது இல்லத்தில் நண்பகல் 12:00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் இடைக்காடு சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லோகநாயகி (மகள்)
+94 77 873 6758

லோசனா (மகள்)
+41 786 926 318
கிரிவேல் (மகன்)
+94 77 106 3311
சோதிவேல் (மகன்):- +1 416 456 0259
+1 416 456 0259

Related Articles