InuvilObituary

திருமதி சிவனடியான் தயாளினி

யாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட சிவனடியான் தயாளினி அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பாஸ்கரதாஸ் தவமணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சின்னையா , செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சின்னையா சிவனடியான் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவகுமார், ராஜ்குமார், ஜெயசீலன், சிந்துஜா, சிவதர்சன், கிருசாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயும்,

கவிதா, சர்மிளா, கேதீஸ்வரன், ஹென்சியா ஆகியோரின்  பாசமிகு மாமியும்,

காலஞ்சென்ற திருக்கேதீஸ்வரன், தேவி, நாகேஸ்வரன்(பவி), காஞ்சனகுமாரி, பாலச்சந்திரன், சுபாஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நாகேஸ்வரன்- விசயா, பாலச்சந்திரன்- வினோதினி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

அக்சயா, அகரன், ஆகாஸ், அஸ்வின், ஆருஸ், இலக்கியன், இனியவன் ஆகியோரின்  பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 சின்னையா சிவனடியான் – கணவர்
 +94772854267
  ஜெயசீலன் – மகன்
 +33651139069

Related Articles