BritainJaffnaKandyObituary

 ஷீபா பிரியாந்தி ரவீந்திரன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மன்னார் முருங்கன், கண்டி, கொழும்பு, மட்டக்களப்பு, பிரித்தானியா Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஷீபா பிரியாந்தி ரவீந்திரன் அவர்கள் 28-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம்(Founder of Jeevothayam Methodist Farm, Murungan) பிறிஜெட் ஜெயராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராஜு சங்குப்பிள்ளை, மணிமேகலை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவீந்திரன் ராஜு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஷிரா, கெட்சூரா, ஜெருசா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Informed by: Family.

தொடர்புகளுக்கு

Ravindren – Husband
.+447944451438
Sheerah – Daughter
 +447482404872
Ketchurah – Daughter
 +447391421710
Jerusha – Daughter
 +447702322662

Related Articles