திருமதி சண்முகராசா இரஜேஸ்வரி
யாழ். அச்சுவேலி தெற்கை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட. திருமதி. சண்முகராசா இரஜேஸ்வரி அவர்கள் இன்று 12.01.2023 ம் திகதி வியாழக்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா ,ஆச்சிக்குட்டி தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகராசாவின் (அருணா ரான்ஸ்போர்ட்) அன்பு மனைவியும் மனைவியும்,
காலஞ்சென்ற செல்லமணி, மகேஸ்வரி, கணபதிப்பிள்ளை, பூபதி, குணவதி, புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ,
அருணா (எமது ஒன்றிய முன்னாள் நிர்வாகசபை உறுப்பினர்) , காலஞ்சென்ற கருணா , மற்றும் சுகுணா , றகுணா பூபாஜினி , திலோத்தமை ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானசேகரம் (எமது ஒன்றிய முன்னாள் உப தலைவர்) குணரட்ணம் , விஐயன் , கேந்தி மோகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திலக்ஸன், வித்தகி, கெவின், புளோரா, ஆதவன், சுருதி ஆர்த்தி , அபிநயன், ஆதிரை, யஸ்ரின், பிரியந்தி, நிரோசன், தனுசன், கீர்த்தனா, செரின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கியாரா, ரிசி,கேடன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இறுதிக்கிரிகை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: